Rasigamani TKC



Please click on the photo for slide show




gallery picture

கல்லூரி மாணவர் டி.கே.சி.

gallery picture

ரசிகமணி டி.கே.சி.

gallery picture

வழக்கறிஞர் டி.கே.சி.

gallery picture

டி.கே.சி.யும் கல்கியும்

gallery picture

ரசிகமணி டி.கே.சி.

gallery picture

டி.கே.சி., கல்கியுடன் வெங்கடாச்சாரியும் தீப. நடராஜனும்.

gallery picture

ரசிகமணியும் கவிமணியும்

gallery picture

ரசிகமணி டி.கே.சி.

gallery picture

ராஜாஜியும் டிகேசியும்

gallery picture

ராஜாஜியும் டிகேசியும்

gallery picture

டிகேசியுடன் பலராமராஜா, பாலகிருஷ்ணராஜா, மீ.ப.சோமு, நீதிபதி மகராஜன் மற்றும் லட்சுமணசுவாமி

gallery picture

டிகேசி, மனைவி பிச்சம்மாள் அண்ணி, பேத்தி தங்கம்மாள்

gallery picture

எட்டயபுரம் பாரதி விழாக் குழுவினருடன் டிகேசி, கல்கி, சதாசிவம் ஆகியோரும் பிறரும்

gallery picture

சிறுவர்கள் பேரன் குமாரசாமி பேரன் குற்றாலலிங்கம் டிகேசியின் அண்ணன் பேரர்கள் ராமலிங்கம் மற்றும் குத்தாலலிங்கம் பின்புறம் டிகேசியின் மருகர்கள் டி.கே.சண்முகசுந்தரம் மற்றும் டி.கே.தீத்தாரப்பன் ஆசிரியர் ராமானுஜாச்சாரி மற்றும் தீ.ராமசுவாமி

gallery picture

கவர்னர் ஜெனரல் ராஜாஜியுடன் டிகேசி, சதாசிவம், எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி, ராதா, விஜயா, நாமகிரி அம்மாள், லக்ஷ்மி தேவதாஸ் காந்தி, ராஜாஜி மருமகள் தங்கம், பலராமராஜா, தீப நடராஜன் மற்றும் பலர் (டில்லி கவர்னர் ஜெனரல் மாளிகை)

gallery picture

ராஜாஜி டிகேசியுடன் தேவதாஸ் காந்தி, சதாசிவம், எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி, தீப நடராஜன், பலராமராஜா மற்றும் ராஜாஜி குடும்பத்தினர் சதாசிவம் குடும்பத்தினர்

gallery picture

இடமிருந்து - சின்ன வெங்கட்ட ராஜா, டி.கே.தீத்தாரப்ப முதலியார், டி.கே.சி., பலராம ராஜா, மீ.ப.சோமு

gallery picture

மத்தியில் திருப்புகழ் மணி டி.எம்.கிருஷ்ணசாமி அய்யர், டி.கே.சி., இயக்குநர் கே.சுப்பிரமணியம் மற்றவர்களும் .

gallery picture

குற்றாலத்தில் நடந்த ரசிகமணி டி.கே.சி. விழாவில் பங்கேற்றோர்

gallery picture

குற்றாலத்தில் நடந்த ரசிகமணி டி.கே.சி. விழாவில் பங்கேற்றோர்

gallery picture

கவர்னர் ஸ்ரீபிரகாசாவுக்கு தீப நடராஜன் மரியாதை செய்கிறார்

gallery picture

ரசிகமணி டி.கே.சி

gallery picture

டில்லி கவர்னர் ஜெனரல் மாளிகையில் இடமிருந்து சதாசிவம், சௌடையா, ராஜாஜி, ஆலங்குடி ராமச்சந்திரன், ராதா, தீப நடராஜன், விஜயா, டி.கே.சி., எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி, பலராம ராஜா, நாமகிரி அம்மாள், எம்.எஸ்.சக்திவேல்

gallery picture

ரசிகமணி டி.கே.சி.

gallery picture

ராஜேஸ்வரி மு.அருணாசலம், டி.கே.சி., பிச்சம்மாள் அண்ணி, தீப. தங்கம்மாள், கீழே அமர்ந்திருப்போர் வேலம்மாள், சிவகாசி செண்பகத்தம்மாள், நீலாவதி ராமசுப்பிரமணியம், புஷ்பம் நடராஜ நாடார்

gallery picture

ரசிகமணி டி.கே.சி.யும் பிச்சம்மாள் அண்ணியும்

gallery picture

கம்பர் தரும் ராமாயணம் அரங்கேற்று விழா அன்று திருக்குற்றலநாதசுவாமி கோவில் மரியாதை டி.கே.சி.அவர்களுக்கு அளிக்கப்படுகிறது

gallery picture

ஜி.சி.பட்டாபிராம், ரசிகமணி டி.கே.சி., மீ.ப.சோமு மற்றும் நிற்பவர்களில் வலது பக்கம் பலராம ராஜா

gallery picture

டி.கே.சி.யும் அக்காள் கோதை அண்ணியும் பிச்சம்மாள் அண்ணியும் குடும்பத்தினரும் மற்றோரும்

gallery picture

கம்பர் தரும் ராமாயணம் அரங்கேற்று விழாவில் முதலமைச்சர் ராஜாஜி, சர்.பி.டி.ராஜன், ரசிகமணி டி.கே.சி., செங்கோல் மடம் ஆதீனகர்த்தர், கானாடுகாத்தான், சி.வி.ஆர்.எம்.அழகப்ப செட்டியார்

gallery picture

ரசிகமணி டி.கே.சி.யும் நண்பரும் குருவுமான ஈஸ்வரமூர்த்தியா பிள்ளை

gallery picture

ரசிகமணி டி.கே.சி.

gallery picture

ரசிகமணி டி.கே.சி.

gallery picture

ரசிகமணி டி.கே.சி.யும் பிச்சம்மாள் அண்ணியும்

gallery picture

அமர்ந்திருப்பவர்கள் அண்ணன் மகன் தீத்தாரப்பன், டி.கே.சிதம்பரநாத முதலியார், அண்ணன் குத்தாலிங்க முதலியார், அண்ணன் மகள் அழகம்மாள். நிற்பவர்கள் பிச்சம்மாள் அண்ணி, அண்ணன் மகள் உலகம்மாள், அண்ணி சுப்பம்மாள் அண்ணி, அக்காள் கோதை அண்ணி. கீழே அமர்ந்திருப்போர் அக்காள் மகன்கள் தீத்தாரப்பன், சண்முகசுந்தரம், இவர்களுக்கு நடுவில் மகன் செல்லையா (தீபன்)

gallery picture

ரசிகமணியும் கவிமணியும்

gallery picture

திருவிலஞ்சி குமரர் கோவிலில் நடைபெற்ற ரசிகமணி டி.கே.சி. அவர்களின் மணி விழா நிகழ்ச்சியில் எடுத்த படம்

gallery picture

அமர்ந்திருப்போர் திருச்சி மாவட்ட ஆட்சியர் வி.என்.ராஜன், ரசிகமணி டி.கே.சி., ஜெயா ராஜன். நிற்பவர்கள் பிரேமா ராஜன், ஜி.சி.பட்டாபிராம், பலராம ராஜா, மீ.ப.சோமு, திரு ராஜனின் இரண்டாவது மகள்

gallery picture

டி.கே.சி.யும் சோமுவும்

gallery picture

ரசிகமணி டி.கே.சி.

gallery picture

ரசிகமணியும் பலராம ராஜாவும்

gallery picture

டில்லி தமிழ்ச்சங்கத்தில் தீரர் சத்யமூர்த்தி படத்திறப்பு. எம்.எஸ்.ஸும் ராதாவும் டி.கே.சி. தலைமையில் இறைவணக்கம் பாடுகிறார்கள்.

gallery picture

நாகர்கோவிலில் கவிமணிக்குப் பாராட்டு விழா. என்.எஸ்.கிருஷ்ணன் வரவேற்புரை. அமர்ந்திருப்போர் டி.கே.சி., பலராம ராஜா, தீப. நடராஜன், ஆர்.கே.சண்முகம் செட்டியார்.

gallery picture

கோவையில் ரசிகமணி டி.கே.சி. தலைமையில் சங்கீத சபைக்கு அடிக்கல் நாட்டு விழா அன்று எடுத்த படம். அமர்ந்திருப்போர் பம்பாய் சிவராமகிருஷ்ண ஐயர், ரசிகமணி டி.கே.சி., எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி, ராதா, கோவை சுப்ரி. நடுவரிசையில் மத்தியில் சதாசிவம் மற்றும் பலர்.

gallery picture

கடையநல்லூரில் கஸ்துரிபா நூலக விழாவில் டி.கே.சி.யும் கலக்கியும் மற்றவர்களும்

gallery picture

ரசிகமணி டி.கே.சி.யுடன் நிற்பவர்கள் ல.சண்முகசுந்தரம், பி.எஸ்.சுப்பிரமணிய பிள்ளை, தீப. நடராஜன், மறை. திருநாவுக்கரசு, கி.ராஜநாராயணன், தீப. குற்றாலலிங்கம். கீழே அமர்ந்திருப்போர் தீ.ராமசாமி, தீப. குமாரசாமி.

gallery picture

சதாசிவம், டி.கே.சி., ராஜாஜியும் பேரப் பிள்ளைகளும்

gallery picture

அமர்ந்திருப்போர் பிச்சம்மாள் அண்ணி, ராஜாஜி, டி.கே.சி., கல்கி. நிற்பவர்கள் தீப. தங்கம்மாள், தீப. நடராஜன், தீப. குற்றாலலிங்கம். கீழே தீப. குமாரசாமி.

gallery picture

புகைப்படக் கலைஞர் திருச்சி அருணாச்சலம், பலராம ராஜா, மீ.ப. சோமு, தெ.கு. சண்முகசுந்தர முதலியார், தீப. நடராஜன். நடுவில் டி.கே.சி.கீழே தீப. குற்றாலலிங்கம், தீப. தங்கம்மாள், தீப. குமாரசாமி, வேலம்மாள், பிச்சம்மாள் அண்ணி.

gallery picture

டி.கே.சி., தலைமை நீதிபதி ராஜமன்னார், நீதிபதி என்.சோமசுந்தரம்

gallery picture

ஆனந்தி, ராதா பரதநாட்டிய அரங்கேற்று விழாவில் எட்டயபுரம் ராஜா, ராஜா சர் அண்ணாமலை செட்டியார், டி.கே.சி., ராஜாஜி மற்றும் அவையோர்.

gallery picture

டி.கே.சி. பிறந்தநாளில் கல்கி, சதாசிவம் குடும்பத்தினர்

gallery picture

ரசிகமணி டி.கே.சி.

gallery picture

சாந்திநிகேதனத்தில் டி.கே.சி., கல்கி, சின்ன அண்ணாமலை, பலராம ராஜா மற்றும் அங்குள்ளவர்கள்

gallery picture

சாந்திநிகேதனத்தில்

gallery picture

தமிழ்நாடு ஆளுநர் பவநகர் மகாராஜாவுடன் டி.கே.சி., கல்கி மகள் ஆனந்தி திருமணத்தில்.

gallery picture

கோவையில் பல்லடம் சஞ்சீவராவ் ராமலிங்கம் செட்டியார், டி.கே.சி., சர் ஆர்.கே. சண்முகம் செட்டியார்

gallery picture

சாந்திநிகேதனத்தில்

gallery picture

எம்.எஸ்.சதாசிவம் வீட்டில், ராஜாஜி, டி.கே.சி.யுடன் மற்றவர்கள்

gallery picture

கவர்னர் ஜெனரல் ராஜாஜி அவர்களுக்கு சென்னை விமான நிலையத்தில் வரவேற்பு. தீப. நடராஜனும் அனந்தநாராயணனும் மற்றவர்களும்

gallery picture

பிச்சம்மாள் அண்ணி

gallery picture

ரசிகமணி டி.கே.சி.

gallery picture

டில்லி கவர்னர் ஜெனரல் மாளிகையில் டி.கே.சி., ராஜாஜி, இவர்களுடன் தீப. நடராஜனும், பலராம ராஜாவும்.

gallery picture

அமர்ந்திருப்போர் பலராம ராஜா, அனந்தநாராயணன், தீப. நடராஜன், சதாசிவம், டி.கே.சி., கல்கி, ஆர்.கே.சுப்ரமணிய பிள்ளை. நிற்பவர்கள் மேகநாதன், மத்தளம்பாறை சோமு, கோதண்டராம ராஜா, "கல்கி" கோபாலகிருஷ்ணன், நாராயணசாமி (நாணு), ஆசிரியர் வி.எம்.ராமானுஜாச்சாரியார்

gallery picture

டி.கே.சி.யுடன் ஜஸ்டிஸ் என்.சோமசுந்தரம், நீதிபதி மகாராஜன், ஜில்லா மாஜிஸ்ட்ரேட் அய்யாச்சாமி செட்டியார், வழக்கறிஞர் பி.எஸ்.சுப்பிரமணிய பிள்ளை

gallery picture

பி.சி.சுப்ப ராஜா, ரசிகமணி டி.கே.சி., பலராம ராஜா, பாலகிருஷ்ண ராஜா, தீப. குமாரசாமி, தீப. குற்றாலலிங்கம்

gallery picture

நாகர்கோவிலில் கவிமணி பாராட்டு விழா அன்று என்.எஸ்.கிருஷ்ணன், சா. கணேசன், பழனிச்சாமி நாயுடு, பலராம ராஜா, சி.எஸ்.ரத்தினசபாபதி முதலியார், டி.கே.சி., சர் ஆர்.கே.சண்முகம் செட்டியார், சின்ன அண்ணாமலை

gallery picture

நாகர்கோவிலில் கவிமணி பாராட்டு விழாவில் ஆர்.கே.சண்முகம் செட்டியார், ரசிகமணி டி.கே.சி., கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை, சா. கணேசன்.

gallery picture

முன் வரிசை மீ.ப.சோமு, டி.கே.சி., தீப. நடராஜன். பின்னால் டி.கே.தீத்தாரப்ப முதலியார், கே.எஸ். ராமசந்திரன் பிள்ளை

gallery picture

சாந்திநிகேதனில் கல்கி, டி.கே.சி.யுடன் மற்றொருவர்

gallery picture

சங்கர மேனன், தீப. குற்றாலலிங்கம், ருக்குமணி தேவி அருண்டெல், டி.கே.சி., ஒரு நண்பர், பலராம ராஜா, பீட்டர் ஹாஃமேன், தீப. குமாரசாமி

gallery picture

சாந்திநிகேதனில் டி.கே.சி., கல்கியுடன் மற்றவர்கள்

gallery picture

வழக்கறிஞர் பி.எஸ்.சுப்பிரமணிய பிள்ளை டி.கே.சி.யுடன்

gallery picture

சாந்திநிகேதனில் ஒரு நிகழ்ச்சி

gallery picture

சாந்திநிகேதனில்

gallery picture

இடமிருந்து இரண்டாவது பகீரதன், ராமசந்திரன், கல்கி, டி.கே.சி. மற்றவர்கள்

gallery picture

சாந்திநிகேதனில்

gallery picture

சாந்திநிகேதனில்

gallery picture

பிச்சம்மாள் அண்ணி, டி.கே.சி., தீப. தங்கம்மாள், பின் வரிசையில் பலராம ராஜா, தீப. குற்றாலலிங்கம், தீப. நடராஜன்

gallery picture

ரசிகமணி டி.கே.சி.யும் பிச்சம்மாள் அண்ணியும்

gallery picture

ரசிகமணி டி.கே.சி.யும் பிச்சம்மாள் அண்ணியும்

gallery picture

ரசிகமணி டி.கே.சி.யும் பிச்சம்மாள் அண்ணியும்

gallery picture

ரசிகமணி டி.கே.சி.

gallery picture

குற்றாலத்தில் ஐந்தருவிச் சாலையில் டி.கே.சி.வாழ்ந்த எட்டறை இல்லங்கள்

gallery picture

டி.கே.சி.யின் மருமகள் முத்தம்மாள் அண்ணி

gallery picture

டி.கே.சி.யின் மகன் செல்லையா (தீபன்) என்ற தீத்தாரப்பன்

gallery picture

டி.கே.சி., தீப. குமாரசாமி, வேலம்மாள், தீப. தங்கம்மாள், தீப. குற்றாலலிங்கம், பிச்சம்மாள் அண்ணி

gallery picture

ரசிகமணி டி.கே.சி.

gallery picture

சபாநாயகர் சிவசண்முகம் பிள்ளை, டி.கே.சி., சின்ன அண்ணாமலை

gallery picture

சதாசிவம், ராஜாஜி, ராதா, விஜயா, டி.கே.சி., எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி, சி.ஆர். நரசிம்மன், நாமகிரி அம்மாள், எம்.எஸ்.சக்திவேல்

gallery picture

குழந்தை, கல்கி, டாக்டர். கோபாலகிருஷ்ணன், டி.கே.சி., ராஜாஜி

gallery picture

எட்டயபுரம் பாரதியார் மணிமண்டபம் அடிக்கல் நாட்டு விழாவில் ராஜாஜி, டி.கே.சி. கீழே அமர்ந்திருப்போர் சதாசிவம், கல்கி, எட்டயபுரம் ராஜா

gallery picture

முன்வரிசை சதாசிவம், டி.கே.சி., ராஜாஜி, மிஸஸ் சாஸ்த்ரி, தீப. நடராஜன். அடுத்த வரிசை எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி, பிச்சம்மாள் அண்ணி, நாமகிரி அம்மாள், ருக்மணி அம்மாள், தங்கம் அனந்தநாராயணன், கி.ராஜேந்திரன், ஒரு அம்மையார், ராமசந்திரன், அனந்தநாராயணன். அடுத்த வரிசை இரண்டாவது குழந்தை கௌரியுடன் ஆனந்தி, விஜயா, லட்சுமி, ராதா, லக்ஷ்மிஷங்கர் மற்றும் நிற்பவர் கல்கி

gallery picture

உணவுப் பந்தியில் கல்கி, ராஜாஜி, டி.கே.சி., சதாசிவம்

gallery picture

ஒரு நிகழ்ச்சியில் டி.கே.சி., ராஜாஜி, ம.பொ.சி. மற்றவர்களும்

gallery picture

கல்கி, ராஜாஜி, சதாசிவம்

gallery picture

மந்திரி மாதவ மேனன், ஒரு அம்மையார், டி.கே.சி.

gallery picture

சின்ன அண்ணாமலை, டி.கே.சி., கல்கி

gallery picture

சின்ன அண்ணாமலை, வில்வண்டிக்குள் ஒரு அன்பர், டி.கே.சி., தீப. குற்றாலலிங்கம், பலராம ராஜா..

gallery picture

மேகநாதன், ஒரு அன்பர், டி.கே.சி., ஒரு நண்பர், சின்ன அண்ணாமலை, பின்னால் பலராம ராஜா

gallery picture

டி.கே.சி.யுடன் ஒரு அம்மையார்.

gallery picture

எட்டயபுரம் ராஜா, டி.கே.சி., ராஜாஜி

gallery picture

மேயர் ராமசாமி நாயுடு, ராஜாஜி, டி.கே.சி., கல்கி

gallery picture

சாந்திநிகேதனில்

gallery picture

மத்தியில் ராஜாஜி, ஆனந்தி, டி.கே.சி.யுடன் மற்றவர்கள்

gallery picture

டி.கே.சி.யும் கல்கியும்

gallery picture

சர். சி.பி. ராமசுவாமி ஐயர், ராஜாஜி, டி.கே.சி.

gallery picture

ரசிகமணி டி.கே.சி.

gallery picture

நிற்பவர்களில் மூன்றாவது ராஜேஸ்வரி நடராஜன், கவிமணி, டி.கே.சி. பின்வரிசையில் மூன்றாவது பொன்னையா பிள்ளை, டி.கே.தீத்தாரப்ப முதலியார், ஐந்தாவது மு.அருணாச்சலம் பிள்ளை, ஏழாவது ஏ. சிதம்பரம், எஸ்.வி.எஸ்.பாஸ்கரத் தொண்டைமான் கீழே அமர்ந்திருப்போர் முதலில் பி.எஸ்.மணி

gallery picture

டி.கே.சி., ஆர்.கே.சண்முகம் செட்டியார், டி.எஸ்.அவிநாசலிங்கம் செட்டியார்

gallery picture

நிற்பவர் டி.கே.சி., அமர்ந்திருப்பவர்களில் கல்கியும் ராஜாஜியும்

gallery picture

ரசிகமணி டி.கே.சி.

gallery picture

ரசிகமணி டி.கே.சி.

gallery picture

ரசிகமணி டி.கே.சி.

gallery picture

ரசிகமணி டி.கே.சி.

gallery picture

கல்கி, டி.கே.சி., ராஜாஜி, மிஸஸ் சாஸ்த்ரி, பின்வரிசையில் மூன்றாவது பி.ஸ்ரீ. ஆச்சார்யா

gallery picture

பம்பாயில் இரு கவிஞர்களுடன் ராதா, டி.கே.சி., எம்.எஸ். சுப்புலக்ஷ்மி

gallery picture

கம்பர் தரும் ராமாயணம் அரங்கேற்று விழாவில் தலைமை உரை ஆற்றுகிறார் முதலமைச்சர் ராஜாஜி. அமர்ந்திருப்போர் டி.கே.சி., டாக்டர் அழகப்ப செட்டியார்

gallery picture

டி.கே.சி. இல்லத்தில் ராஜாஜியுடன் டி.கே.சி. .

gallery picture

கம்பர் தரும் ராமாயணம் அரங்கேற்று விழாவில் தலைமை வகித்த முதலமைச்சர் ராஜாஜி, தருமபுரம் ஆதீனம் சோமசுந்தரத் தம்பிரான், ரசிகமணி டி.கே.சி., பி.சி.சுப்ப ராஜா, வித்துவான் தண்டபாணி தேசிகர், சா. கணேசன்

gallery picture

கம்பர் தரும் ராமாயணம் அரங்கேற்று விழாவில் தலைவர் முதலமைச்சர் ராஜாஜி, எஸ்.எஸ். வாசன், டி.கே.சி. மற்றவர்கள்

gallery picture

கம்பர் தரும் ராமாயணம் அரங்கேற்று விழா அன்று டி.கே.சி. இல்லத்தில் டி.கே.சி.யுடனும் ராஜாஜியுடனும் அன்பர்கள் மு. அருணாச்சலம் பிள்ளை, ராயவரம் குழந்தையன் செட்டியார், வழக்கறிஞர் பால் நாடார், கோட்டையூர் ராமநாதன் செட்டியார் மற்றும் டாக்டர் அழகப்ப செட்டியார்

gallery picture

கம்பர் தரும் ராமாயணம் அரங்கேற்று விழாவில் ஊர்வலமாக ராஜாஜியையும் டி.கே.சி.யையும் அழைத்துச் செல்லும் காட்சி. பக்கத்தில் ஒய்.ஜி.துரைசாமி, பின்னால் ஆத்தங்குடி சுப்பையா செட்டியார்

gallery picture

கம்பர் தரும் ராமாயணம் அரங்கேற்று விழாவில் ஊர்வலமாக ராஜாஜியையும் டி.கே.சி.யையும் அழைத்துச் செல்லும் காட்சி.

gallery picture

கவர்னர் ஸ்ரீபிரகாசா குற்றாலத்தில் டி.கே.சி யைப் பார்க்க வந்தபோது எடுத்த படம்

gallery picture

gallery picture

gallery picture

gallery picture

gallery picture

gallery picture

gallery picture

gallery picture

gallery picture

gallery picture

gallery picture

gallery picture

gallery picture